coimbatore ஆசிரியையிடம் லஞ்சம் வாங்கிய வட்டார கல்வி அலுவலர் கைது நமது நிருபர் ஜூலை 17, 2019 தருமபுரி அருகே ஆசிரியையிடம் லஞ்சம் வாங்கிய வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட இருவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.